Monday, 27 June 2011

ஏர்முனை என்றும் பூமி காக்கும் 
போர்முனை இல்லாத பூமி படைக்கும் 
நீர்வளம் காப்பதே வளம் சேர்க்கும் 
வீடுகள் தோறும் மரம் வளர்ப்போம்
காடுகள் அழியாமல் பாதுகாப்போம்
வாழ்வோம்.................. வாழ்விப்போம்    

No comments:

Post a Comment